காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை(14) முதல் காணாமல் போயிருந்த நிலையில்,குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(20) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போய் உயிரிழந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றிய அன்ரனிஸ் நிமால் (வயது-30) என தெரியவந்துள்ளது. நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த … Continue reading காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed